இருபது இரண்டாம் நூற்றாண்டு..
இளம் கம்ப்யூட்டர் விஞ்ஞானியின்
வீடு...
அதிகாலை எழுந்தான்..
அந்த நேரத்தில் கூட
செடியில் பூக்கள் வாடி வதங்கின...
வாடிய பூக்களை
கண்டதும் வாடினான் ..
சென்று மின் விசையை அழுத்தினான்...
மின்சார துடிப்புடன் மலர்ந்தன அந்த (மின்)பூக்கள்...
Kavidhai mun padithathu pol naabha paduthinaalum,yethirkaalam kanmun vandhu chelkirrathu!
பதிலளிநீக்குNandru....
tamilil yeluthiyatairu valthukal.